இலங்கை கடற்படை என்னும் கொடூர அரக்க நாய்களால் தினம் தினம் செத்து மடியும் எம் மீனவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.
முன்பெல்லாம்
வலை வீசினார்கள்
மீன்கள் மாட்டியது.
இப்போதும் வலை
வீசுகிறார்கள்
மீனவர்களின்
பிணமல்லவா மாட்டுகிறது.
-------------------------------------------
என்ன அநியாயம்?
நாம் மீன்களை மட்டும்
தான் உண்ணுவோம்.
ஆனால்,
இலங்கை கடற்படையினர்
மீனவர்களையும்
உண்ணுகிறார்களே....?
------------------------------------------
வாலி அவர்கள் படகோட்டி படத்தில் எழுதிய எந்த காலத்துக்கும் பொருந்தும் ஒரு அருமையான பாடல்.
நம் ஆதரவை தெரிவிக்க...
இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form
பதிவர் : அரசர்குளத்தான்
No comments:
Post a Comment