Saturday, January 29, 2011

மீனவர்களுக்கு என் கவிதாஞ்சலி......

இலங்கை கடற்படை என்னும் கொடூர அரக்க நாய்களால் தினம் தினம் செத்து மடியும் எம் மீனவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி.


முன்பெல்லாம்
வலை வீசினார்கள்
மீன்கள் மாட்டியது.
இப்போதும் வலை
வீசுகிறார்கள்
மீனவர்களின்
பிணமல்லவா மாட்டுகிறது.

-------------------------------------------


என்ன அநியாயம்?
நாம் மீன்களை மட்டும்
தான் உண்ணுவோம்.
ஆனால்,
இலங்கை கடற்படையினர்
மீனவர்களையும்
உண்ணுகிறார்களே....?
------------------------------------------

வாலி அவர்கள் படகோட்டி படத்தில் எழுதிய எந்த காலத்துக்கும் பொருந்தும் ஒரு அருமையான பாடல்.





நம் ஆதரவை தெரிவிக்க...
இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

பதிவர் : அரசர்குளத்தான்

No comments:

Post a Comment