ஜன.28,2011![]() சமூக வலைத்தளங்களான டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வலம்வரும் தமிழர்கள் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும் வழிவகுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் இணையத் தமிழர்கள் #tnfisherman-ஐ பயன்படுத்தி விழிப்பு உணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் படுகொலைச் செய்யப்படும் விவகாரம் தொடர்பான செய்திகளும் இங்கே உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையப் பிரசாரத்தில் கலந்துகொள்ள... http://www.savetnfisherman.org/ டிவிட்டரில் நாட.. http://twitter.com/savetnfisherman |
விகடன்
No comments:
Post a Comment